Top Story

ஆட்டோவில் இருந்து சாலையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு

தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரில் நள்ளிரவில் வேகமாகச் சென்ற ஆட்டோவில் இருந்து பச்சிளம் குழந்தை ஒன்று சாலையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூ டவுன் பகுதியில் சென்ற ஆட்டோவில்...

இணையதளச் செய்திப் பிரிவு 2 வாரங்கள் முன்
இந்தியா 1 வாரம் முன்

உடல் தகனம் செய்யப்பட்டதாகக் கருதப்பட்ட பெண் 27 மாதங்களுக்குப் பின் உயிருடன் மீண்ட விநோதம்

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அருகே இறந்துவிட்டதாகக் கருதி குடும்பத்தினரால் இறுதிச்சடங்கு செய்யப்பட்ட பெண் ஒருவர், 27 மாதங்களுக்குப் பிறகு உயிருடன் வீடு திரும்பிய சம்பவம்...
இந்தியா 1 மாதத்திற்கு முன்

குளத்தில் தஞ்சமடைந்த 16 வயது சிறுவனுக்கு உதவ முன்வந்த அனந்த் அம்பானி? மும்பையில் சிகிச்சைக்கு ஏற்பாடு என தகவல்

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் இக்பால், உடலில் தொடர்ந்து ஏற்படும் தாங்க முடியாத எரிச்சல் காரணமாக இரவு, பகல் பாராது குளத்திலேயே...
இந்தியா 1 மாதத்திற்கு முன்

“எனக்கு கிடைக்காதவள் எவனுக்கும் கிடைக்கக்கூடாது” – திருப்பூர் தாய்-மகள் இரட்டைக் கொலை; காதலன் கைது, அதிர்ச்சி வாக்குமூலம்!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள பச்சாபாளையத்தில் தாய் மற்றும் மகள் இருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதல்...
இந்தியா 1 மாதத்திற்கு முன்

குருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 377 திருமணங்கள்: பழைய சாதனை முறியடிப்பு; 400-ஐ தாண்டுமா?

உலகப் புகழ்பெற்ற கேரளாவின் குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 377 திருமணங்கள்...
இந்தியா 1 மாதத்திற்கு முன்

யூடியூப் வருமான விதிகளில் திடீர் மாற்றமா? புதிய கிரியேட்டர்களுக்கு அதிகரிக்கும் சவால்

டிஜிட்டல் உள்ளடக்க உலகில் யூடியூப் பல இளைஞர்கள் மற்றும் தொழில்முறை கண்டெண்ட் கிரியேட்டர்களுக்கு முக்கியமான வருமானத் தளமாக இருந்து வருகிறது. குறிப்பாக வீடியோக்கள் மற்றும்...
இந்தியா 1 மாதத்திற்கு முன்

இரட்டை சகோதரர்களுக்கு இரட்டை சகோதரிகள் – இரட்டை பாதிரியார்கள் நடத்தி வைத்த அபூர்வ திருமணம்!

பொதுவாகவே இரட்டையர்களைக் காண்பது என்பது அரிதான விஷயம்; ஆனால், இரட்டை சகோதரர்கள் இரட்டை சகோதரிகளை மணந்து, அந்தத் திருமணத்தை இரட்டை பாதிரியார்கள் நடத்தி வைத்த...
இந்தியா 1 மாதத்திற்கு முன்

பெற்ற தாயே 15 வயது மகளை ரூ.1.5 லட்சத்துக்கு விற்ற சம்பவம் – 4 பேர் கைது!

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் பெற்ற தாயே தனது 15 வயது மகளை ரூ.1.5 லட்சத்திற்கு விற்பனை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது....
இந்தியா 2 மாதங்களுக்கு முன்

தேனிலவு கொலை வழக்கு: சோனம் ரகுவன்ஷியின் ஜாமீனை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு

தேனிலவுக்காக சென்றபோது கணவரைக் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட Sonam Raghuvanshiக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு இடைக்காலத் தடை விதிக்க Supreme...
இந்தியா 3 மாதங்களுக்கு முன்

தந்தையின் கொடுமையை வெளிப்படுத்த வழிகாட்டிய ChatGPT: 17 வயது சிறுமி மீட்பு

மகாராஷ்டிராவின் நவி மும்பை பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் நீண்டகாலமாக எதிர்கொண்டதாக கூறப்படும் குடும்ப வன்முறை மற்றும் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக அதிர்ச்சி...
இந்தியா 3 மாதங்களுக்கு முன்

ரயில் நிலையத்தில் இளைஞன் உடலுடன் கிடந்த சூட்கேஸ்: 4 தனிப்படைகள் அமைத்து கொலையாளியை தேடும் போலீசார்

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் கடந்த ஜூன் 5ஆம் தேதி காலை 8 மணியளவில், மத்திய ரயில் நிலையத்தில் இருந்து ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம்...
இந்தியா 3 மாதங்களுக்கு முன்

38 வருடங்களுக்குப் பிறகு காவல் நிலையத்தில் சரணடைந்த கொலைக் குற்றவாளி!

கேரளாவில் கடந்த 1986-ஆம் ஆண்டு நடந்த யாருக்கும் தெரியாமல் புதைந்துபோன ஒரு கொலை வழக்கை, 38 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளியே நேரில் வந்து ஒப்புக்கொண்டதைத்...