Featured

ஈரானின் ரேடாரில் சிக்காமல்… 70 கப்பல்களை ஹார்முஸ் நீரிணை வழியே பாதுகாப்பாக வெளியேற்றிய அமெரிக்கா

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே தற்காலிகப் போர்நிறுத்தம் நிலவி வந்தபோதிலும், சமீபத்தில் ஈரான் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களும், அதற்குப் பதிலடியாக குவைத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான்...

இணையதளச் செய்திப் பிரிவு 4 மாதங்கள் முன்
அமெரிக்கா 4 மாதங்களுக்கு முன்

கண்டவுடன் சுட உத்தரவு! ஈரான் விஷயத்தில் அமெரிக்காவின் புதிய மூவ் – தீவிரமடையும் பஞ்சாயத்து

ஈரான்-அமெரிக்கா இடையே தற்காலிகப் போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஹார்முஸ்...
அமெரிக்கா 5 மாதங்களுக்கு முன்

டிரம்ப் ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கும் நாடுகளுக்கு 50% வரி அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு ராணுவ ஆயுதங்களை வழங்கும் எந்த நாடுக்கும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் உடனடியாக 50 சதவீத...
ஜோதிடம் 6 மாதங்களுக்கு முன்

அமெரிக்கா-ஈரான் போருக்கு பின் உலகத்தில் ஏற்படவுள்ள மாற்றம்: புதிய பாபா வாங்காவின் கணிப்பு என்னதெரியுமா?

வரலாற்றில் புகழ்பெற்ற தீர்க்கதரிசிகள் எனப்படும் பாபா வாங்காவின் வழியை தொடரும் புதிய பெயராக, செலினா அவலான் தற்போது பிரபலமாகி வருகிறார். இவர் சமீபத்தில் அமெரிக்கா...
அமெரிக்கா 6 மாதங்களுக்கு முன்

ஈரானை தாக்க அனுமதி மறுப்பு.. அமெரிக்க போர் விமானங்களை விரட்டிய ஸ்பெயின்.. டிரம்புக்கு ஏற்பட்ட அவமானம்

ஈரான் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு தங்களின் ராணுவ தளங்களை பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி இல்லை என்று ஸ்பெயின் அரசு தெளிவாக அறிவித்துள்ளது. இதனால் அங்கு...
உலகம் 8 மாதங்களுக்கு முன்

2026இல் இந்த 11 நாடுகளுக்கு செல்ல வேண்டாம் – பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் எச்சரிக்கை

2026ஆம் ஆண்டில் பிரித்தானியர்கள் சில நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை முற்றிலும் தவிர்க்குமாறு பிரித்தானிய வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேற்கு அமைச்சகம் (FCDO) கண்டிப்பான எச்சரிக்கை...
அமெரிக்கா 9 மாதங்களுக்கு முன்

அமெரிக்கா: 19 நாடுகளின் குடியேற்ற விண்ணப்பங்களை தற்காலிகமாக நிறுத்தும் நடவடிக்கை

அமெரிக்க அரசாங்கம், 19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் குடியேற்ற விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்த முடிவு, தேசியப் பாதுகாப்பு குறித்த கவலைகளை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ளது....