Featured
சுவிட்சர்லாந்து அதிரடி நடவடிக்கை: 2,000க்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் நாடுகடத்தப்பட்டனர்
சுவிட்சர்லாந்தின் நீதிமன்றங்கள் 2024ஆம் ஆண்டில் 2,000க்கும் அதிகமான வெளிநாட்டவர்களை நாடுகடத்த உத்தரவிட்டுள்ளன. இதுகுறித்து புலம்பெயர்தலுக்கான மாகாணச் செயலகம் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த உத்தரவுகளின் படி, மூன்றில் இரண்டு...
