ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த 3ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ய மும்பை இந்தியன் அணி முதலில் களமிறங்கி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கைள எடுத்தது.
ஆட்டத்தில் முதலாவதாக களமிறங்கிய ரோகித் சர்மா முதல் ஓவரின் 4வது பந்தில் டக் அவுட்டானார்.
இந்த நிலையில் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான வரலாற்று சாதனையை மும்பை வீரர் ரோகித் சர்மா சமன் செய்தார்.
அதன்படி, மேக்ஸ்வெல் மற்றும் தினேஷ் கார்த்திக் உடன் ரோகித் சர்மா மோசமான இடத்தை சமன் செய்துள்ளார்.
மேலும் செய்திகள்
சச்சின் சாதனையை முறியடித்த 15 வயது வைபவ் சூர்யவன்ஷி: இந்திய அணிக்காக புதிய வரலாறு
3 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் அணிக்கு திரும்பிய நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா..!
இந்தியா வென்றாலும் கவலைக்குள்ளான ரசிகர்கள்… காயத்தால் வெளியேறிய வீராங்கனை!
இலங்கை வீரருடன் வாக்குவாதம்: வைபவ் சூர்யவன்ஷி மீது நடவடிக்கை பாயுமா?
15 வயது வைபவ் சூர்யவன்ஷி சச்சின் சாதனையை தகர்த்தார்: இந்திய அணியில் அதிரடி சேர்ப்பு!
Powered By Infox Cloud⚡





