ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த 3ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ய மும்பை இந்தியன் அணி முதலில் களமிறங்கி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கைள எடுத்தது.
ஆட்டத்தில் முதலாவதாக களமிறங்கிய ரோகித் சர்மா முதல் ஓவரின் 4வது பந்தில் டக் அவுட்டானார்.
இந்த நிலையில் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான வரலாற்று சாதனையை மும்பை வீரர் ரோகித் சர்மா சமன் செய்தார்.
அதன்படி, மேக்ஸ்வெல் மற்றும் தினேஷ் கார்த்திக் உடன் ரோகித் சர்மா மோசமான இடத்தை சமன் செய்துள்ளார்.
மேலும் செய்திகள்
15 வயதில் உலக சாதனை..! பொல்லார்டை மிஞ்சிய வைபவ் சூர்யவன்ஷி – T20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு
15 வயது சிறுவனிடம் 31 வயது வீரரின் மல்லுக்கட்டு! – ஜேமிசனின் ‘செண்ட்-ஓஃப்’ சர்ச்சைக்குள்ளானது ஏன்?
ஒரே போட்டியில் 3 பிரம்மாண்ட உலக சாதனைகளை உடைத்த விராட் கோலி – சிக்ஸர், ஃபோர் ரெக்கார்டு
சென்னை vs டெல்லி இன்று மோதல் – அதிரடிக்கு தயாரான சென்னை சேப்பாக்கம்!
கம்பீர் முகத்தில் புன்னகையை பார்த்ததும் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தோம்: சூர்யகுமார் யாதவ்
Powered By Infox Cloud⚡





