இலங்கையில் யானைகள் மீது மோதித் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதுடன், அந்த ரயிலில் இருந்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
எனினும், 6 யானைகள் உயிரிழந்துள்ளன. இந்த விபத்தில் தப்பிய 2 யானைகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஹபரனா வனவிலங்குக் காப்பகத்திற்கு அருகே ரயில் சென்றுகொண்டிருந்த நிலையில், ரயில் தடத்தைக் கடந்து சென்ற யானைகள் மீது ரயில் மோதியது.
இலங்கையில் சுமார் 7,000 யானைகள் இருப்பதாக மதிப்பிடப்படுவதுடன், யானைகள் தேசிய பொக்கிஷமாகப் பார்க்கப்படுகின்றன.
மேலும் செய்திகள்
வரலாற்று சாதனை: கட்டாய ராணுவ பயிற்சியில் இணைந்த முதல் டென்மார்க் இளவரசி
கனடாவில் வாடகை மோசடி: 8 பேரிடம் 30,000 டாலர்கள் சுருட்டிய இருவருக்கு வலைவீச்சு!
150 ஆண்டுகள் உயிர்வாழும் உலகசாதனையாளர்: எந்த உயிரினம் தெரியுமா?
இரட்டை சகோதரர்களுக்கு இரட்டை சகோதரிகள் – இரட்டை பாதிரியார்கள் நடத்தி வைத்த அபூர்வ திருமணம்!
பெற்ற தாயே 15 வயது மகளை ரூ.1.5 லட்சத்துக்கு விற்ற சம்பவம் – 4 பேர் கைது!
Powered By Infox Cloud⚡





