இலங்கையில் யானைகள் மீது மோதித் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதுடன், அந்த ரயிலில் இருந்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
எனினும், 6 யானைகள் உயிரிழந்துள்ளன. இந்த விபத்தில் தப்பிய 2 யானைகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஹபரனா வனவிலங்குக் காப்பகத்திற்கு அருகே ரயில் சென்றுகொண்டிருந்த நிலையில், ரயில் தடத்தைக் கடந்து சென்ற யானைகள் மீது ரயில் மோதியது.
இலங்கையில் சுமார் 7,000 யானைகள் இருப்பதாக மதிப்பிடப்படுவதுடன், யானைகள் தேசிய பொக்கிஷமாகப் பார்க்கப்படுகின்றன.
மேலும் செய்திகள்
தந்தையின் கொடுமையை வெளிப்படுத்த வழிகாட்டிய ChatGPT: 17 வயது சிறுமி மீட்பு
மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் முடக்கம்!
சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் பிரித்தானியா; குடியேற்ற எதிர்ப்பு கலவரங்களை தொடர்ந்து அரசு அதிரடி!
19 ஆண்டுகள் தாமதமாக வந்த இதழ்: பிரித்தானிய தபால் சேவை ஏற்படுத்திய வியப்பூட்டும் சம்பவம்!
சமூக ஊடகங்களில் சட்டவிரோத விந்து தான சேவைகள்: பெண்களுக்கு கடும் எச்சரிக்கை
Powered By Infox Cloud⚡





