கனடாவின் யார்க் பிராந்தியத்திலுள்ள ரிச்ச்மண்ட் ஹில்லில் ஒரு வீட்டின் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த வீடு கடந்த நவம்பர் மாதத்திலும் இதே போன்ற தாக்குதலுக்கு இலக்காகியிருந்தது.
பொலிஸார் தெரிவிக்கையில், இந்த சம்பவத்தில் எவருக்கும் உயிர் அல்லது உடல் காயம் ஏற்படவில்லை என்றும், சம்பவ நேரத்தில் வீட்டில் யாரும் இல்லை என்றும் கூறியுள்ளனர். ஆனால், குறிப்பிடத்தக்க அளவில் சொத்து சேதமடைந்துள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து, பொலிஸார் முழுமையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஒரு சாம்பல் நிற ஹோண்டா SUV வாகனத்தில் இருந்து குறைந்தது இரு அல்லது அதற்கு மேற்பட்ட சந்தேக நபர்கள் செயல்பட்டிருக்கலாம் என பொலிஸ் குறிப்பிட்டு, அவர்களை தீவிரமாக தேடி வருவதாக அறிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் முடக்கம்!
சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் பிரித்தானியா; குடியேற்ற எதிர்ப்பு கலவரங்களை தொடர்ந்து அரசு அதிரடி!
19 ஆண்டுகள் தாமதமாக வந்த இதழ்: பிரித்தானிய தபால் சேவை ஏற்படுத்திய வியப்பூட்டும் சம்பவம்!
சமூக ஊடகங்களில் சட்டவிரோத விந்து தான சேவைகள்: பெண்களுக்கு கடும் எச்சரிக்கை
ரயில் நிலையத்தில் இளைஞன் உடலுடன் கிடந்த சூட்கேஸ்: 4 தனிப்படைகள் அமைத்து கொலையாளியை தேடும் போலீசார்
Powered By Infox Cloud⚡





