கனடாவின் யார்க் பிராந்தியத்திலுள்ள ரிச்ச்மண்ட் ஹில்லில் ஒரு வீட்டின் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த வீடு கடந்த நவம்பர் மாதத்திலும் இதே போன்ற தாக்குதலுக்கு இலக்காகியிருந்தது.
பொலிஸார் தெரிவிக்கையில், இந்த சம்பவத்தில் எவருக்கும் உயிர் அல்லது உடல் காயம் ஏற்படவில்லை என்றும், சம்பவ நேரத்தில் வீட்டில் யாரும் இல்லை என்றும் கூறியுள்ளனர். ஆனால், குறிப்பிடத்தக்க அளவில் சொத்து சேதமடைந்துள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து, பொலிஸார் முழுமையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஒரு சாம்பல் நிற ஹோண்டா SUV வாகனத்தில் இருந்து குறைந்தது இரு அல்லது அதற்கு மேற்பட்ட சந்தேக நபர்கள் செயல்பட்டிருக்கலாம் என பொலிஸ் குறிப்பிட்டு, அவர்களை தீவிரமாக தேடி வருவதாக அறிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
இரட்டை சகோதரர்களுக்கு இரட்டை சகோதரிகள் – இரட்டை பாதிரியார்கள் நடத்தி வைத்த அபூர்வ திருமணம்!
பெற்ற தாயே 15 வயது மகளை ரூ.1.5 லட்சத்துக்கு விற்ற சம்பவம் – 4 பேர் கைது!
56 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பூர்ணிமாவில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம், பதவி உயர்வு, அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!
100 ஆண்டுகால கணித புதிருக்கு தீர்வு: பீல்ட்ஸ் மெடல் வென்ற சீன விஞ்ஞானிகள் வரலாற்று சாதனை
அல்ஜீரியாவில் கொடூரம்: குழந்தைகள் காப்பகத்தில் பயங்கர தீ விபத்து.. 11 குழந்தைகள் பரிதாபமாகப் பலி!
Powered By Infox Cloud⚡





