ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டதாக சிட்னி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் சனுக்கா (Chanukkah) எனப்படும் யூதர்களின் நிகழ்வொன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
குறித்த தாக்குதல் பல மாதங்களாகத் திட்டமிடப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், மற்றொருவர் பொலிஸ் காவலில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் துயரச் சம்பவத்தையடுத்து சிட்னி நகரின் பொண்டாய் கடற்கரைப் பகுதிக்கு மக்கள் வர வேண்டாம் என சிட்னி பொலிஸார் தொடர்ந்து எச்சரித்துள்ளது.

மேலும் செய்திகள்
இரட்டை சகோதரர்களுக்கு இரட்டை சகோதரிகள் – இரட்டை பாதிரியார்கள் நடத்தி வைத்த அபூர்வ திருமணம்!
பெற்ற தாயே 15 வயது மகளை ரூ.1.5 லட்சத்துக்கு விற்ற சம்பவம் – 4 பேர் கைது!
56 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பூர்ணிமாவில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம், பதவி உயர்வு, அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!
100 ஆண்டுகால கணித புதிருக்கு தீர்வு: பீல்ட்ஸ் மெடல் வென்ற சீன விஞ்ஞானிகள் வரலாற்று சாதனை
அல்ஜீரியாவில் கொடூரம்: குழந்தைகள் காப்பகத்தில் பயங்கர தீ விபத்து.. 11 குழந்தைகள் பரிதாபமாகப் பலி!
Powered By Infox Cloud⚡





