கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்த நாகேஷ்வர், அதே கல்லூரியில் படித்த மாணவியை நட்பாகப் பழகி, பின்னர் ஆசை வார்த்தைகள் மூலம் மயக்கி பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாணவியை இந்த விஷயத்தை யாரிடமும் கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டிய நாகேஷ்வர், அவரை 2 ஆண்டுகளாகத் தொடர்ந்து மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.
தொடர் மிரட்டலைத் தாங்க முடியாமல், மாணவி இறுதியாக தனது பெற்றோரிடம் நடந்ததைத் தெரிவித்து கதறி அழுதார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக கேம்ப் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து, நாகேஷ்வரை கைது செய்தனர். அவர் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் செய்திகள்
இரட்டை சகோதரர்களுக்கு இரட்டை சகோதரிகள் – இரட்டை பாதிரியார்கள் நடத்தி வைத்த அபூர்வ திருமணம்!
பெற்ற தாயே 15 வயது மகளை ரூ.1.5 லட்சத்துக்கு விற்ற சம்பவம் – 4 பேர் கைது!
56 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பூர்ணிமாவில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம், பதவி உயர்வு, அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!
100 ஆண்டுகால கணித புதிருக்கு தீர்வு: பீல்ட்ஸ் மெடல் வென்ற சீன விஞ்ஞானிகள் வரலாற்று சாதனை
அல்ஜீரியாவில் கொடூரம்: குழந்தைகள் காப்பகத்தில் பயங்கர தீ விபத்து.. 11 குழந்தைகள் பரிதாபமாகப் பலி!
Powered By Infox Cloud⚡





