சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
இதன்படி, வரும் 2029-ம் ஆண்டு முதல் நடைபெறும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் 10 அணிகள் பங்கேற்கும் என்று ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
தற்போது மகளிர் உலகக் கோப்பையில் 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வருகின்றன. இந்த எண்ணிக்கையை அதிகரித்து, ஆண்களுக்கான உலகக் கோப்பைக்கு நிகராக மகளிர் அணியையும் விரிவுபடுத்த ஐ.சி.சி. இந்த முடிவை எடுத்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
ஒருநாள் தொடர் யாருக்கு?: இறுதிப் போட்டியில் இன்று மோதும் இந்தியா – இங்கிலாந்து.. லண்டன் லார்ட்ஸில் மல்லுக்கட்டு!
அக்சர் படேல் இன்று 100வது டி20 போட்டி: 5வது இந்திய வீரராக சாதனை படைக்கும் அபார வாய்ப்பு
இந்தியா-இங்கிலாந்து மோதல்: நான்காவது டி20க்கான இந்திய அணியின் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்
சச்சின் சாதனையை முறியடித்த 15 வயது வைபவ் சூர்யவன்ஷி: இந்திய அணிக்காக புதிய வரலாறு
3 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் அணிக்கு திரும்பிய நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா..!
Powered By Infox Cloud⚡





