ஐபிஎல் தொடரின் மும்பை- குஜராத் அணிகள் மோதிய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குவாலிபையர் 2 போட்டியில் பஞ்சாப் அணியுடன் மோதவுள்ளது.
இந்தநிலையில் போட்டியின் போது இந்திய அணியின் முன்னணி வீரர்களான ஹர்திக் பாண்ட்யா மற்றும் சுப்மன் கில் இடையே ஈகோ மோதல் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்ட்யா, எதிர் அணியின் கேப்டனான சுப்மன் கில்லுக்கு கை குலுக்க வந்தார். ஆனால், சுப்மன் கில் கண்டுகொள்ளாமல் அவரை கடந்து சென்றார்.
பின்னர், குஜராத் டைட்டன்ஸ் அணி ஆடத் தொடங்கிய நிலையில், சுப்மன் கில் 1 ரன்னில் வெளியேறினார். அப்போது ஹர்திக் பாண்ட்யா சுப்மன் கில் முகத்துக்கு நேராக சத்தமிட்டு, கொண்டாடினார்.
மேலும் செய்திகள்
ஒருநாள் தொடர் யாருக்கு?: இறுதிப் போட்டியில் இன்று மோதும் இந்தியா – இங்கிலாந்து.. லண்டன் லார்ட்ஸில் மல்லுக்கட்டு!
அக்சர் படேல் இன்று 100வது டி20 போட்டி: 5வது இந்திய வீரராக சாதனை படைக்கும் அபார வாய்ப்பு
இந்தியா-இங்கிலாந்து மோதல்: நான்காவது டி20க்கான இந்திய அணியின் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்
சச்சின் சாதனையை முறியடித்த 15 வயது வைபவ் சூர்யவன்ஷி: இந்திய அணிக்காக புதிய வரலாறு
3 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் அணிக்கு திரும்பிய நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா..!
Powered By Infox Cloud⚡





