அஸ்வின் ஓய்வு
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3ஆவது டெஸ்ட் போட்டியானது பிரிஸ்பேனில் 2ஆவது நாள் மட்டுமே முழுமையாக நடைபெற்றது.
ஏனைய 4 நாட்களுமே மழையால் அடிக்கடி பாதிக்கப்பட்டதுடன், இன்று 5ஆவது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், ஆட்டம் சமனிலையில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததுடன், சக வீரர்களுக்கும் பிசிசிஐக்கும் நன்றி தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
இந்தியா வென்றாலும் கவலைக்குள்ளான ரசிகர்கள்… காயத்தால் வெளியேறிய வீராங்கனை!
இலங்கை வீரருடன் வாக்குவாதம்: வைபவ் சூர்யவன்ஷி மீது நடவடிக்கை பாயுமா?
15 வயது வைபவ் சூர்யவன்ஷி சச்சின் சாதனையை தகர்த்தார்: இந்திய அணியில் அதிரடி சேர்ப்பு!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விராட் கோலி விலகல்
விராட் கோலியை “சுயநலவாதி” என சூர்யவன்ஷி கூறினாரா? உண்மை என்ன?
Powered By Infox Cloud⚡





