அஸ்வின் ஓய்வு
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3ஆவது டெஸ்ட் போட்டியானது பிரிஸ்பேனில் 2ஆவது நாள் மட்டுமே முழுமையாக நடைபெற்றது.
ஏனைய 4 நாட்களுமே மழையால் அடிக்கடி பாதிக்கப்பட்டதுடன், இன்று 5ஆவது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், ஆட்டம் சமனிலையில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததுடன், சக வீரர்களுக்கும் பிசிசிஐக்கும் நன்றி தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
ஒருநாள் தொடர் யாருக்கு?: இறுதிப் போட்டியில் இன்று மோதும் இந்தியா – இங்கிலாந்து.. லண்டன் லார்ட்ஸில் மல்லுக்கட்டு!
அக்சர் படேல் இன்று 100வது டி20 போட்டி: 5வது இந்திய வீரராக சாதனை படைக்கும் அபார வாய்ப்பு
இந்தியா-இங்கிலாந்து மோதல்: நான்காவது டி20க்கான இந்திய அணியின் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்
சச்சின் சாதனையை முறியடித்த 15 வயது வைபவ் சூர்யவன்ஷி: இந்திய அணிக்காக புதிய வரலாறு
3 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் அணிக்கு திரும்பிய நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா..!
Powered By Infox Cloud⚡





