பெற்ற தாயே 15 வயது மகளை ரூ.1.5 லட்சத்துக்கு விற்ற சம்பவம் – 4 பேர் கைது!இணையதளச் செய்திப் பிரிவுAugust 4, 2026 உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் பெற்ற தாயே தனது 15 வயது மகளை ரூ.1.5 லட்சத்திற்கு விற்பனை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டேராடூனில் உள்ள…